மாஸ்கோ, மார்ச் 25- ரஷ்யாவில் புறப்படுவதற்கு முன் போர் விமா னத்தை ஆய்வு செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் 3 விமானிகள் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.
மேற்கு-ரஷ்ய நகரமான கலுகாவிலே அணு குண்டுவீச்சு டியு 22 எம் 3 என்ற போர் விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதற்கு முன் அதன் விமானிகள் 3 பேர் விமானத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட் டனர். அப்போது விமானம் திடீர் என ஓடத்தொடங்கியது . பின்னர் விமானம் மேலே பறக்க தொடங் கியது.
இதனால், இருக்கையுடன் விமானிகள் மேல் நோக்கி பறந்துள்ளனர், குறைவான உயரம் என்பதால் பாராசூட் வேலை செய் யாமல் போயுள்ளது. தரையில் விழுந்த 3 விமானிகளும் படு காயமடைந்து உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகம், விபத்து குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment