Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தான சட்டம் தேவை: - சித்திரபுத்திரன்
12.07.1925- குடிஅரசிலிருந்து..  ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டு வந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரிய…
July 15, 2022 • Viduthalai
திராவிடரும் - ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து....  திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்கா…
July 08, 2022 • Viduthalai
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட...
ஒரு நாட்டு மக்களுக்கும்,  சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித்  தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக,  நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும். - தந்தை பெரியார்
July 08, 2022 • Viduthalai
ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று?
ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர். அவரை எந்த வட நாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியதென்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் …
July 08, 2022 • Viduthalai
பகுத்தறிவு வளர்ந்தால்...
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும்  குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.  அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
July 08, 2022 • Viduthalai
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறதென்றால், மிருகங்களின் வாழ்வைப் போல்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, குழந்தைகள் பெற வேண்டியது, பின் அது குட்டிபோட வேண்டியது, அதைக் காப்பாற்ற வேண்டியது, என்று சாகிற வரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும், அதன் நல்வ…
July 08, 2022 • Viduthalai
இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா?
28.02.1948 - குடிஅரசிலிருந்து...  வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - …
July 01, 2022 • Viduthalai
Image
மறுமலர்ச்சி
29.07.1944 - குடிஅரசிலிருந்து... நகைச்சுவை மன்னர் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், மங்கள பாலகான சபாவைத் தலைமை ஏற்று நடத்த முன் வந்ததைப் பாராட்டி மறுமலர்ச்சி வைபவம் 19.7.1944ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடந்ததைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். த…
July 01, 2022 • Viduthalai
Image
கோவில் பிரவேசம்
19.08.1928- குடிஅரசிலிருந்து...  தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெர…
June 24, 2022 • Viduthalai
பள்ளிக்கூடத்தில் புராணப் பாடம் - சித்திரபுத்திரன்
08.04.1928- குடிஅரசிலிருந்து.... உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன் : எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்ட தில்லையா மடை…
June 24, 2022 • Viduthalai
Image
வடநாட்டுக் கடவுள்கள்
02.09.1928 - குடிஅரசிலிருந்து கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக் கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன.  சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத் திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாம…
June 24, 2022 • Viduthalai
கடவுள் கருணை
09.06.1935 - குடிஅரசிலிருந்து...  சென்ற ஆண்டில் பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டிருக்கிறது; அதனால் ஏற்பட்ட கஷ்டங்களினின்றும் மக்கள் இன்னும் விடுபட வில்லை; நஷ்டங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. இதற்குள் திடீரென்று சென்ற 31.05.1935 காலை நாலு மணி…
June 17, 2022 • Viduthalai
யார் கெட்டிக்காரர்கள்?
30.06.1935 - குடிஅரசிலிருந்து... சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும் இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத் துக்கும் 2,50,000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயி ரத்து அய்ந்நூறு மைல் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் …
June 17, 2022 • Viduthalai
Image
தெய்வ வரி
26.07.1925- குடிஅரசிலிருந்து...  நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவு…
June 10, 2022 • Viduthalai
பிராயச்சித்தம் (பிராமணர்)
23.08.1925 - குடிஅரசிலிருந்து ஒரு பெரிய மனிதர் வீட்டுக்கு ஒரு சாஸ்திரிகள் வந்தார். பெரியமனிதர் :- வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள். சாஸ்திரிகள் :- அப்படியா, என்ன விசேஷம்?  பெரிய மனிதர் :- ஒன்றுமில்லை, ஒரு தத்துக்கிளியின் கழுத்தில் ஒரு பையன் கயிற…
June 10, 2022 • Viduthalai
நவரத்தினம்
02.08.1925- குடிஅரசிலிருந்து...  சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோதரரிடம் மாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார் என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர…
June 10, 2022 • Viduthalai
Image
பகுத்தறிவும் - சுயமரியாதையும்!
01.05.1948- குடிஅரசிலிருந்து... திராவிடர் கழகம் மற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எவ்விதத்திலும் விரோதமானதல்ல. அவைகளை விட தீவிரமான கருத்துக்களையும், திட்டங்களையும் கொண்டதுதான் எங்கள் கழகம் என்று எங்கு வேண்டுமானாலும் சொல்வோம். சொல்லுவது மட்டுமல்ல, மெய்ப்பித்தும் காட்டுவோம். காங்கிரஸ்காரனோ, கம…
June 03, 2022 • Viduthalai
நமது நாட்டில் வேறு எந்தத் தொண்டு செய்வதானாலும் மக்களுக்கு இடமுண்டு
நமது நாட்டில் வேறு எந்தத் தொண்டு செய்வதானாலும் மக்களுக்கு இடமுண்டு. ஆனால் மனிதச் சமுதாயத் தொண்டு செய்வதானால் மக்களுக்கு இடமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மனிதச் சமுதாயத்தில் நம் நாட்டைப் பொறுத்தவரையில் மேல் கீழ் என்ற தன்மையில் வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு விட்டதால் அப்பிரிவின்படி பல ஆயிர…
June 03, 2022 • Viduthalai
சூத்திரன்
30-10-1927- குடிஅரசிலிருந்து...  சூத்திரன் என்கிற வார்த்தையானது இழிவான அர்த்தத்தை புகட்டி வஞ்சனையாக ஏற்படுத்தப்பட்டதென்றும், அது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் பார்ப்பன ஆதிக்கத்திற்காக உண்டாக்கப்பட்டதென்றும், அவ்வார்த்தை நமது நாட்டில் எந்த விதத்திலும் நம்ம தலையில் இருக்கக்கூடாது என்றும் கிளர்ச்சி செய…
June 03, 2022 • Viduthalai
மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்!
13.11.1948 - குடிஅரசிலிருந்து...  உணர்ச்சியுடன் திறப்பபெதன்றால்... உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பா…
May 27, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn