சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

featured image

சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம், கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment