திருச்சியில் சிபிஎம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

திருச்சியில் சிபிஎம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

மாநில உரிமைகளைக் காக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப் பட இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திருச்சியில் பிப்.8ஆம் தேதி காலை 11 மணிக்கு பங்கேற்கிறார்.
மற்ற மற்ற மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

No comments:

Post a Comment