தேவைப்பட்ட பணம் கொடுத்துக் குறிப்பிட்ட நாள் வரை பள்ளிக் கூடத்தில் படித்த பையன் பரீட்சையில் உட்காரக்கூட யோக்கியதை இல்லை என்று ஆகுமானால் - அந்தப் பையனைக் காலமெல்லாம் மோசம் செய்து அவனிடத்தில் பணம் பறித்து அவன் காலத்தை வீணாக்கிய ஆசிரியனைக் கிரிமினல் சட்டப்படித் தண்டிக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment