நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெரும் தொண்டர் ஏகாம்பரம், ஏ.மங்களாம்பாள், ஆகியோரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர்களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகியோரின் தாயாரும் ஆகிய ஆர்.சுமதியின் முதலாம் ஆண்டு (10.5.2023) நினைவு நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன் கொடை வழங்கப்பட்டது.

- - - - -

நெய்வேலி என்எல்சி நிறு வனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இலால்குடி கழக மாவட் டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரிய சாமி தனது வாழ்விணையர் பெ.வீரமணியின் 27ஆம் ஆண்டு (6.5.2023) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்.

- - - - -

விருதுநகர் மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மாவட்ட கழகத் துணைத் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் அ.தங்கசாமி அவர்க ளது இணையருமான ராஜம் தங்கசாமி அவர்களின் இரண்டா மாண்டு நினைவு நாளில் (9.5.2023) விடுதலை நாளிதழ் வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி.

- - - - -

வடசென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் சி.சரோஜா மறைவுற்ற மூன்றாமாண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment