உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த் தைகள் பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாழ்க்கை ஒழுக்கத்தில் பெண் - ஆண் இடையே, கணவன் - மனைவி இடையே வெவ்வேறு விதமான சட்டம் இருக்கலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment