24.4.2023 திங்கள்கிழமை சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழா நினைவேந்தல் - படத்திறப்பு விழா
சென்னை: காலை 11:30 மணி
இடம்: சென்னை மாநிலக் கல்லூரி, (M28) திருவள்ளுவர் அரங்கம்.
தலைமை: முனைவர் இரா.இராமன் (முதல்வர். சென்னை மாநிலக் கல்லூரி)
வரவேற்புரை: கி.புகழேந்தி (செய லாளர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்)
வாழ்த்துரை: தி.கோ.சீ.இளங்கோவன் (கவுரவ தலைவர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)
மாணவர் உரை: முனைவர் சீ.இரகு (இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி)
படத்திறப்பு மற்றும் சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
ஏற்புரை: முனைவர் ந.அவ்வை அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை)
நன்றியுரை: மு.அருள் நாயகம் (துணைத் தலைவர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்)
விழாத் தொகுப்புரை: வழக்குரைஞர் இரா.நடராசன் (சட்ட ஆலோசகர், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம்)
No comments:
Post a Comment