1-ஆவது அரியலூர் புத்தகத் திருவிழா- 2023 (23.04.2023 முதல் 03.05.2023 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

1-ஆவது அரியலூர் புத்தகத் திருவிழா- 2023 (23.04.2023 முதல் 03.05.2023 வரை)

அரியலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 1-ஆவது அரியலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 65 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். நன்றி!

- மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்

நடைபெறும் இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், கடைவீதி, அரியலூர் - 621704.

புத்தகக் காட்சி நேரம்: முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம். தொடர்புக்கு:- 

91765 58320 / 63740 74103.


No comments:

Post a Comment