தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள்,
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள், அண்ணல் அம்பேத்கர் 133ஆவது பிறந்தநாள் விழா
நாள் : 21.04.2023 (வெள்ளிக்கிழமை)
மாலை 5.30 மணி
இடம் : ராகவன் தெரு, காந்தியார் சிலை அருகில், செம்பியம், பெரம்பூர், சென்னை
வரவேற்புரை : க.சுமதி (வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை : பொறியாளர் ச.இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை : இறைவி (சென்னை மண்டல செயலாளர், கழக மகளிரணி), தே செ கோபால் (சென்னை மண்டல செயலாளர்), பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்), வெ.மு.மோகன் (வடசென்னை மாவட்ட தலைவர்), பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி,
சி.ஜெயந்தி, மோ.விஜயலட்சுமி, ம.யுவராணி,
சிறப்புரை : தாயுமானவர் தந்தை பெரியார்:
வி.டெய்சி மணியம்மை
ஒப்பற்ற பெண் ஆளுமை அன்னை மணியம்மையார்: வழக்குரைஞர் பா மணியம்மை
(மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
சனாதனத்தின் எதிரி அண்ணல் அம்பேத்கர் :
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(மாநில அமைப்பாளர், மகளிரணி,
திராவிடமகளிர் பாசறை)
இணைப்புரை மற்றும் நன்றியுரை :
த.மரகதமணி (சென்னை மண்டல செயலாளர்,
திராவிட மகளிர் பாசறை)
அனைவரும் வாரீர்!
- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை
19.4.2023 புதன்கிழமை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் தெருமுனை கூட்டம்
ஆனைமலை: மாலை 5 மணி * இடம்: அரசமலை பேருந்து நிலையம், பொன்னமராவதி * தலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத்தலைவர்) * வரவேற்புரை: ஆர்.பழனிவேலு (ஊராட்சி மன்றத் தலைவர், திமுக) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர், புதுக்கோட்டை), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்). சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), பி.தாமோதரன் (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), அ.முத்து (ஒன்றிய செயலாளர், திமுக) * நன்றியுரை: இரா.வெள்ளைச் சாமி (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி
No comments:
Post a Comment