பெரியார் விடுக்கும் வினா! (955) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

பெரியார் விடுக்கும் வினா! (955)

மனித சுயமரியாதைக்கும், இனச் சுயமரியாதைக் கும், தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கும் மிக மிகக் கேடும், இழிவானதுமான இராமாயணக் கதை யையோ, இராமனையோ இன்னும் வைத்திருப்பது ஏன்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment