12.3.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 8, 2023

12.3.2023 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா

தஞ்சாவூர்: * இடம்: ஆல்வின் திருமண மண்டபம், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * மணமக்கள்: ஆ.ம.இரமேஷ் - ச.அ.சங்கவி * வரவேற்புரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), நடுவூர் கு.செல்வராஜ் (தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர், உரத்தநாடு, வடக்கு), ந.அறிவுடைச்செல்வன் (தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர், மருங்குளம்), வைஜெயந்தி மாலா (தி.மு.க. தஞ்சை ஒன்றிய பெருந்தலைவர்), மு.சுப்புலெட்சுமி (தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர், நடுவூர்) * திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: முனைவர் க.அன்பழகன் (மாநில பிரச்சாரக்குழு அமைப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், ப.க.), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்), அ.கலைச்செல்வி (தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர்), க.தமிழ்ச்செல்வி (நிர்வாகி, அறிவுச்சுடர் பள்ளி, மருங்குளம்), வெ.நாராயணசாமி (தலைவர், தஞ்சை மாவட்ட பகுத்தறிவு, கலை இலக்கிய அணி), அ.சுப்ரமணியன் (கழக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), த.ஜெகநாதன் (உரத்தநாடு ஒன்றியத் கழகத் தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக தலைவர்), அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்) * நன்றியுரை: தே.பொய்யாமொழி (மாநில பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர்)

10.3.2023 வெள்ளிக்கிழமை

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 

104ஆவது பிறந்த நாள் விழா

மார்ச் 8, உலக மகளிர் தின விழா

தஞ்சாவூர்: * மாலை 6 மணி * இடம்: சிவகங்கை பூங்கா எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: முனைவர் க.மேகலா (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.கலைச்செல்வி (தஞ்சை மண்டல மகளிரணி செயலாளர்) * முன்னிலை: கா.ரேவதி (5ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), ரா.சசிகலா (18ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), டாக்டர் த.அருமைக்கண்ணு (பகுத்தறிவாளர் கழகம்), தி.விஜயலெட்சுமி (பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம்பூபதி (தஞ்சை மாநகர துணை மேயர், மாநில தி.மு.க. மருத்து வரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை) * தலைப்பு: “தொண்டும் புரட்சியும்” * நன்றியுரை: ச.அஞ்சுகம் (மாவட்ட திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்)


No comments:

Post a Comment