ஆளுநருக்குத் தெரியுமா?
சீடன்: தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம் என்று சொல்லுகிறாரே ஆளுநர், குருஜி?
குரு: 1971 சட்டப்பேரவைத் தேர்தல்பற்றி ஆளுநருக்குத் தெரியுமா, சீடா?
சீடன்: இந்தியா அதிவேகமாக வளர்கிறது என்று ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே, குருஜி?
குரு: எதில், மதவெறியிலா, சீடா?
No comments:
Post a Comment