மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. உடலுக்கு மாலை வைத்து, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் பழநி புள்ளையண்ணன், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், கழகத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்த இரங்கல் அறிக்கை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment