கிருஷ்ணகிரி தந்தை பெரியார் மய்யத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் மாரி கருணாநிதி - ஜீவிதா ஆகியோர் ரூ40,000யும், தருமபுரி கதிர் செந்தில் ரூ.5,000மும், இரா. கிருட்டிணமூர்த்தி ரூ.5,000மும் காமலாபுரம் மாணிக்கம் ரூ.5,000மும் வழங்கினர்.
Saturday, January 14, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment