வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் வ.உ.சி. படத்துடன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள 'பிள்ளை' நீக்கப்பட்டு விட்டதாம். அத்திரிபாச்சா கொழுக் கட்டை என்று 'தினமலர்' துள்ளுகிறது. இவர்களைப் பிடித்து ஆட்டுகிற 'ஜாதிப்புத்தி' இதுதான். வ.உ.சி. என்று சொன்னாலே போதும், ஊருக்கும், உலகத்துக்கும் தெரியும். ஆனால், தினமலர் அய்யர் கூட்டத்துக்கு மட்டும் தெரியாதோ?
Friday, January 27, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment