திரும்பிப் பாருங்கள்
ராம்நாத் கோவிந்த் அவர்களே
* வாழ்வியலை உணர்த்தும் பகவத் கீதை.
- பிரதமர் மோடி
>> அந்தக் கீதையின் வருணாசிரமக் கொள்கைப்படி தானே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது பூரி ஜெகந்நாத் கோவிலிலும், அஜ்மீர் பிர்மா கோவிலிலும் தடை செய்யப்பட்டார்.
தினையையா அறுக்க முடியும்?
* காங்கிரசிலிருந்து பி.ஜே.பி.,க்கு வந்து ஒன்றிய அமைச்சரான ஜோதிராதித்யா சிந்தியா - மத்திய பிரதேசத்தில் கோஷ்டிப் பூசலை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறாராம்.
>> வினை விதைத்தவன் தினையையா அறுக்க முடியும்?
No comments:
Post a Comment