திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழ் தி. மு. கழக நகர செயலாளர் மற்றும் பால்வளத்துறை மாவட்ட பெருந்தலைவர் எஸ். ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழ் தி. மு. கழக நகர செயலாளர் மற்றும் பால்வளத்துறை மாவட்ட பெருந்தலைவர் எஸ். ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது

திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழா அழைப்பிதழ் தி. மு. கழக நகர செயலாளர் மற்றும் பால்வளத்துறை மாவட்ட பெருந்தலைவர் எஸ். ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. அவர் கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து விழாவை சிறப்பாக நடத்தி தருவதாக உறுதி அளித்தார்.


No comments:

Post a Comment