- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

 சீனா போருக்கு தயாராகி வருகிறது. தூங்கிக் கொண் டிருக்கும் ஒன்றிய அரசோ அச்சுறுத்தலை புறக்கணிக்க முயற்சிக்கிறது’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

டைம்ஸ் ஆப் இந்தியா:

 2021 சிவில் சர்வீசஸ் தேர்வில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 91 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணைகள் மோடி அரசால் இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஆறு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெற் றோர்கள் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரி வதால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (கிரீமிலேயர்) கீழ் வருவதாக கூறி பணி நியமனம் நிறுத்தி வைப்பு.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment