பெரியார் விடுக்கும் வினா! (869) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

பெரியார் விடுக்கும் வினா! (869)

ஜாதியை ஒழிப்பதாகக் கூறும் பார்ப்பனர்களுக்குப் பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? ஜாதி வேறுபாடு காண்பவன் - ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத் தானே தவிர வேறு எதற்காக?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment