கலைவாணர் பிறந்த நாளான 29.11.2022 அன்று காலை 9.00 மணிக்கு நாகர் கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

கலைவாணர் பிறந்த நாளான 29.11.2022 அன்று காலை 9.00 மணிக்கு நாகர் கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கலைவாணர் பிறந்த நாளான 29.11.2022 அன்று காலை 9.00 மணிக்கு நாகர் கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள அவருடைய சிலைக்கு மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை யில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  திராவிடர்கழக தொழிலாளரணி மாநில செயலாளர்  மு.சேகர் மதுரைமண்டல தலைவர் சிவா மாநில திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்  செந்துர்பாண்டியன்     மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், திராவிட நட்புக் கழக பொறுப்பாளர் விஷ்ணு கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க. யுவான்ஸ்  உட்பட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்


No comments:

Post a Comment