காரைக்குடி கழக மாவட்டம், கோட்டையூர்-வேலங்குடி தஞ்சாவூர் அருணாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகர தலைவர் ந.ஜெகதீசன், நகர செயலாளர் தி.க கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி கழக மாவட்டம், கோட்டையூர்- சிதம்பரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகர தலைவர் ந.ஜெகதீசன், நகர செயலாளர் தி.க.கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி ஆலங்குடியார் வீதி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நகர செயலாளர் தி.க.கலைமணி, திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி கழக மாவட்டம், அரியக்குடி அரசு உயர் நிலைப் நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடை போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் நகர செயலாளர் தி.க.கலைமணி, திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர் சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கொங்கு கல்வி நிலையத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர் இராமசாமி பரிசுகள் வழங்கி சிறப் பித்தார். அங்கமுத்து, திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பால கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment