பெரியார் சுயமரியாதை திரு மண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் இறையன் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருடைய எண்ணங்களை பெரியார் வழிநின்று தமிழர் தலை வர் தலைமையில் தொடர்ந்து பய ணிக்கும் உறுதியேற்று திருமகள் இறையன் குடும்பத்தினர் ஓராண்டு விடுதலை சந்தாவை கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment