Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஈரோடு - கோபி செட்டிபாளையத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - சந்தா வழங்கினர்
November 22, 2022 • Viduthalai
ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் 22.11.2022 மாலை நடைபெறும் தந்தை பெரியார் 144வது பிறந்த நாள் மற்றும் திராவிடர் கழக முதல் பொருளாளர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுணன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து ஏற்காடு விரைவுவண்டி யில் ஈரோடு வருகை புரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு தொடர்வண்டி நிலையத்தில் மாநில கழக அமைப்புச் செயலாளர்.ஈரோடு.த.சண்முகம் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.இந் நிகழ்ச்சியில் பேராசிரியர்.ப.காளிமுத்து,ஈரோடு மண்டல கழக தலைவர் இரா.நற்குணன்,ஈரோடு கழக மாவட்டத் தலைவர்.கு.சிற்றரசு,மாவட்டச் செயலாளர்.மா.மணிமாறன், கண.குறிஞ்சி,ஈரோடு மாவட்ட தொழிலாளரணி செயலாளர்.தே.காமராஜ்,கோபி கழக மாவட்டத் தலைவர்.ந.சிவலிங்கம்,மாவட்டச் செயலாளர்.மு.சென்னியப்பன், ஈரோடு மாநகர் செயலாளர்.வீ.தேவராஜ்,கோ.திருநாவுக்கரசு,சா.ஜெபராஜ் செல்லத்துரை,பவானி வட்டத் தலைவர்.அ.அசோக்குமார், திராவிட இயக்கபற்றாளர்.நம்பியூர்.எஸ்.சண்முகசுந்தரம்,ஈரோடு சி.நா.கல்லூரி பேராசிரியர்.வேணுகோபால் உள்பட கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர்.


ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என். நல்லசிவம்  விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர். நாகராஜன், மணிமாறன் (தி.மு.க.), வழக்குரைஞர் சென்னியப்பன், தமிழர் தலைவருடன் சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகி  மற்றும் கோபி கவுன்சிலர்கள் சரோஜா, மகேஸ்வரி, செல்வி, குமார் சீனிவாசன், 



விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் நம்பியூர் மிசா தங்கவேல்  சந்தா தொகை ரூ.2,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்:  விசிக தோழர்கள்.


ஈரோடு பொன் முகிலன் - செல்வி ஆகியோரின் மகன் செ.பொ. கவுதம் பிரபாகரன் - கி.தமிழரசி ஆகியோரின் மணவிழா மகிழ்வாக விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000த்தை  வழஙகினர். (19.11.2022)


நம்பியூர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரத்னம் தமது பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றார் 
கோபி சீனிவாசன் விடுதலைக்கு நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். 
படம்:2கோபி சீனிவாசன் விடுதலைக்கு நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினார். 


ஆரியபாளையம் பேரூராட்சி செயலாளர் வழக்குரைஞர் 
ஏ.எஸ். செந்தில்நாதன் ஓர் ஆண்டு சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.



மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்தார்.



Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn