மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

மறைவு

தூத்துக்குடி மாவட்டம் - மேல்மாந்தை கிராமத்தைச் சேர்ந்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப் பினர், பெரியார் பெருந்தொண்டர் பெ.காலாடி  (வயது 72) 10.11.2022, காலை 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் இறுதிமரியாதை செலுத்தினர். இன்று (11.11.2022) பகல் 2 மணியளவில் மேல் மாந்தை கிராமத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

No comments:

Post a Comment