தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.11.2022) ஸ்டீபன்சன் சாலையில் மழை நீர் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே. என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்தாயகம் கவி, துணை மேயர் மு.மகேஷ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
Sunday, November 13, 2022
மழை நீர் வெளியேற்றப்படும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment