28.10.2022 வெள்ளிக்கிழமை
கோவை: மாலை 5.00 மணி இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர் (சுந்தராபுரம் அருகில்) தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), ஆ.கருணாகரன் (கோவை மண்டல தலைவர்), ச.சிற்றரசு (கோவை மண்டல செயலளர்) பொருள்: 8.10.2022 தலைமை செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல் வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம் இவண்: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட தலைவர்), தி.க.செந்தில் நாதன் (கோவை மாவட்ட செயலாளர்) நன்றியுரை: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment