கழகக் களத்தில், - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

கழகக் களத்தில்,

 21.10.2022 வெள்ளிக்கிழமை

பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: காலை 10.00 மணி  இடம்: பேருந்து நிலைய மெரினா உணவக மேல் மாடி, பட்டுக்கோட்டை  தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)  பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது பிறந்த நாள், கழக தலைமை செயற்குழு கூட்டம், விடுதலை சந்தா சேர்க்கை, கழக ஆக்கப்பணிகள் குறித்த ஆய்வு   வேண்டல்: திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும்  இவண்: அத்திவெட்டி பெ.வீரையன் (பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்  திராவிடர் கழகம் - பட்டுக்கோட்டை (கழக) மாவட்டம்.

22.10.2022 சனிக்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி  இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர்  தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)  முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), .குரு சாமி (மண்டலச் செயலாளர்), .அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)  கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)  பொருள்: தலைமை செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சார திட்டம்  வேண்டல்:  திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும்  மாவட்ட திராவிடர் கழகம், தஞ்சாவூர்.

24.10.2022 திங்கள்கிழமை

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: மாலை 4.00 மணி  இடம்: அன்னை உணவகம், ராஜா நகர், பூவிருந்தவல்லி  தலைமை: பா.தென்னரசு (தலைவர், ஆவடி மாவட்டம்)  முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள்: பூவை.செல்வி, மணிமாறன், பூவை. .தமிழ்ச்செல்வன்  பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, கழக வளர்ச்சி பணி  நன்றியுரை: .இளவரசன் (செயலாளர், ஆவடி மாவட்டம்)  வேண்டல்:  திராவிடர் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் வருகையும் கருத்தும்.

25.10.2022 செவ்வாய்க்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சூரிய கிரகணத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: பிற்பகல் 3.00 மணி   இடம்: சென்னை பெரியார் திடல்  1. பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, 2. சூரியக்கிரகணத்தின் போது உணவு உண்ணும் நிகழ்ச்சி, 3. சூரிய கிரகண அறிவியல் விளக்க கூட்டம்   தலைமை: பகுத்தறிவாளர்  கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர், .வெங்கடேசன் (பொதுச்செயலாளர்), முனைவர்

சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்)

27.10.2022 வியாழக்கிழமை

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி  இடம் : வசந்தம் ஸ்டீல்ஸ் மேல்மாடி மேட்டுப்பாளையம்   பொருள்: 8.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்றுவது குறித்து  தலைமை : இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  முன்னிலை: .சண்முகம், அமைப்புச் செயலாளர்), கருணாகரன் (மண்டலத் தலைவர்), சிற்றரசு (மண்டலச் செயலாளர்)  மேற்படி கலந்துரையாடல் கூட்டத்தில் கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  இவண் : மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment