நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

நன்கொடை

நெல்லை மாவட்ட கழக தலைவர் இரா.காசி இணையரும், வாசுகி, வசந்தி, அழகிரி ஆகியோரின் தாயாருமாகிய சுயமரியாதைச் சுடரொளி சண்முகவடிவு அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (8.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment