நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

நன்கொடை

வேலூர், மேலாட்சிபுரம் பெரியார் வீதியில் வாழும் புலவர் ச.துறவரசன் அவர்களின் இணையர் மு.சரோஜா அம்மையாரின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை (11.10.2022) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!


No comments:

Post a Comment