வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தனது 37 ஆம் பிறந்த நாள் (12.10.2022) மகிழ்வாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து நாகம்மையார் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார். உடன் வழக்குரைஞர் விருகம்பாக்கம் கார்த்திக்.
Friday, October 14, 2022
நாகம்மையார் இல்லத்திற்கு நன்கொடை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment