தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகியுமான தாமோதரன், “பின்தொடரும் நிழலின் குரல்” எனும் புத்த கத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன் உடனிருந்தார். (பெரியார் திடல், 13.10.2022). - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 14, 2022

தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகியுமான தாமோதரன், “பின்தொடரும் நிழலின் குரல்” எனும் புத்த கத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன் உடனிருந்தார். (பெரியார் திடல், 13.10.2022).



No comments:

Post a Comment