ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

அரசமைப்பு சட்டத்திற்குட்பட்டு கேரள ஆளுநர் நடந்து கொள்ள குடியரசுத் தலைவர் அறிவுறுத்த வேண்டும், தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

தி டெலிகிராப்:

 பெண்கள் உரிமை பற்றி பேசும் பிரதமர், பில்கிஸ் பானோ வழக்கில் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டப்பட்ட கைதிகளை விடுவிப்பதில் மத்திய அரசின் பங்கு குறித்து இதுவரை நரேந்திர மோடியோ அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment