பெரியார் கேட்கும் கேள்வி! (807) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (807)

 கடவுள் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு உருவம் கிடையாது. அய்ம்புலனுக்கும் எட்டாதது. ஆனால் அதை நீ நம்ப வேண்டுமென்று தான் சொல்கிறானே தவிர - இருக்கிறது என்பதை நிரூபிக்க நம்பிக்கை யைத் தான் ஆதாரமாகச் சொல்கிறானே தவிர - வேறு எதனாலும் நம்ப வைக்க முடிகின்றதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment