கடவுள் கண்ணுக்குத் தெரியாது. அதற்கு உருவம் கிடையாது. அய்ம்புலனுக்கும் எட்டாதது. ஆனால் அதை நீ நம்ப வேண்டுமென்று தான் சொல்கிறானே தவிர - இருக்கிறது என்பதை நிரூபிக்க நம்பிக்கை யைத் தான் ஆதாரமாகச் சொல்கிறானே தவிர - வேறு எதனாலும் நம்ப வைக்க முடிகின்றதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment