பெரியார் கேட்கும் கேள்வி! (806) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (806)

சகலத்திலும் பகுத்தறிவைப் பயன்படுத்தும் துணிவும், சுதந்திரமும் உண்டாக்கும் கல்வி - இங்கு நாத்திகமாகவும், மதவிரோதமாகவும், தேசியத்துக்கு விரோதமாகவும், கருதப்படுவது ஏன்? அப்படிக் கருதுவது அறிவுடைமையாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment