நான் பேசுகின்றதும் கடவுள் செயல்தான்; நான் ஒருவனை அடித்தால் அதுவும் கடவுள் செயல்தான்; நான் திருடினேன் என்றாலும் அது கடவுள் செயல்தான்; எல்லாச் செய்கையும் கடவுள் காரணமாகத்தான் செய்யப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றன. அப்படி இருக்க, அவன் திருடினான், அவன் உடைத்தான், அடித்தான் என்று கூறி அவனுக்குக் கடவுள் தண்டனை கொடுப்பது என்பது எவ்வளவு முட்டாள்தனம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment