ஒருவனுடைய நன்மைக்காகச் செய்யப்படும் ஆட்சியால், உள்ள குறைகளைத் திருத்தவோ, மாற்றவோ ஒரு தேச மக்களுக்கோ, ஒரு சமூக மக்களுக்கோ உரிமை இல்லையென்று சொல்வ தாகும். அந்த ஆட்சியை மனிதத் தன்மை கொண்ட ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment