தமிழ்நாட்டில் 461 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

தமிழ்நாட்டில் 461 பேருக்கு கரோனா தொற்று

 சென்னை, அக்.4 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில்  புதிதாக 461 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 97 பேர், செங்கல்பட்டில் 40 பேர், கோவையில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில்  ஒரேநாளில் 537 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு ஏதும்  இல்லை. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 415 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment