பண்டஅள்ளியில் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ள வைகுந்தம் பண்டஅள்ளி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பி. பெரியண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வரவேற்றார்கள். உடன் மாவட்ட மேனாள் தலைவர் மு. பரமசிவன்.
Monday, September 12, 2022
பண்டஅள்ளியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment