* சிங்கப்பூர் கவிஞர் இறை.மதியழகனின் தந்தையாரும், "குறளும் பொருளும்' இயற்றிய பாட்டுரைப் பாவலருமான கரூர் சின்னதாராபுரம் சி.இறையரசன் 27-8-2022 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். மறைவுற்ற சி.இறையரசன் திருக்குறளுக்கு பகுத்தறிவு உரையை கவிதையாக எழுதி அந்நூலுக்கான முன்னுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* பெங்களூரு பெரியார் பெருந்தொண்டர் சீதாமூர்த்தி 7.9.2022 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கருநாடக மாநில கழக தலைவர் மு.சானகி ராமன், துணைத் தலைவர் பெரியவர் வீ.மு.வேலு ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment