சென்னை, செப்.19 தென் கொரியாவின் 3 பிக்ஸ் நிறுவனங்களுக்கிடையில் அறிவுப் பரிமாற்றம் மற்றும் அடுத்தடுத்த தளங்களை அடைவதற்கான இலக்கைப் பகிர்ந்து கொள்ள சிமேட்ஸ் பொறியியல் கல்லூரி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கருத் தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், மதிப்பீட்டு ஆலோசனை பணிகள், வழிகாட்டுதல் மற்றும் பரிமாற்ற திட்டங்கள், மற்றும் தொழில்முறை தலைமை மேம்பாடு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இக்கல்லூரியின் இயக்குநர் ரம்யா தீபக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment