திருநெல்வேலி மேனாள் மாவட்ட செயலாளர் ச.ராஜேந்திரன் மகள் விஜயலட்சுமி முத்தமிழ்ச்செல்வன், கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதிக்கு நன்கொடையாக ரூ 2000த்தையும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000த்தையும் வழங்கினார். உடன் அன்பரசி (ராஜேந்திரன் பெயர்த்தி), தமிழ்மணி. இனியன் (சென்னை, 10.09.2022).
Sunday, September 11, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment