தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி பொறியாளர் சு.பழநி ராசன்-பங்கயற்செல்வி இணையரின் மணவிழா 50ஆம் ஆண்டு (பொன் விழா), சு.பழநிராசனின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.9.2022) பவளவிழா மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000 வழங்கினர்.
- - - - -
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அறந்தாங்கி ஆசிரியர் பன்னீர்செல்வம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.
- - - - -
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜியின் மகள் மு.கனிமொழியின் பிறந்தநாள் 16.9.2022 அன்று மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 200 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார்கள். வாழ்த்துகள். நன்றி.
- - - - -
சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்- சவுந்தரி நடராசன் மகன் ந.கதிரவன்-வெண்ணிலா இணையரின் 23ஆம் ஆண்டு இணையேற்பு விழா, வெண்ணிலா 46ஆவது பிறந்த நாள் (16.9.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.300 அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment