கனடா: பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

கனடா: பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள்

கனடா நாட்டின் டொரண்டோவில் செப்டம்பர் 24, 25 ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேராளர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  (18.09.2022, சென்னை பெரியார் திடல்)


No comments:

Post a Comment