17.9.2022 அன்று, அகில இந்திய யூனியன் வங்கி நல சங்கத்தின் செயல்தலைவர் டாக்டர் அமிர்தான்சு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் புது டில்லி ஜசோலாவில் உள்ள பெரியார் மய்யத்திற்குச் சென்று சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் பெரியார் மய்யத்தின் மேலாளர் பிரவீன்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment