வேலூர் இரா.ஓம்பிரகாஷ் -ஓ.நிர்மலா ஆகியோர் தமிழர் தலைவர் தலைமையில் 16.9.1981 அன்று மணம் புரிந்து கொண்டனர். 42ஆம் ஆண் டின் மணநாள் (16.9.2022) மகிழ் வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். இணை யர்களுக்கு வாழ்த்துகள் - நன்றி!
Monday, September 19, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment