பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்

நாகர்கோவில், செப். 30- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார் பாக  பகுத்தறிவு விழிப் புணர்வு துண்டறிக்கை களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய் தனர் தோழர்கள். நாகர் கோவில் மாநகர பகுதி களில் நடந்த இந்த பரப் புரை நிகழ்ச்சிக்கு  குமரி மாவட்ட தலைவர் 

மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

 மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ்,   மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவா ளர் கழக மாவட்ட தலை வர் உ. சிவதாணு, பொதுக் குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர்  பா.பொன்னுராசன், தொழிலாளரணி அமைப்பாளர் கருணாநிதி, கன்னியா குமரி கிளை அமைப்பா ளர் க.யுவான்ஸ், ஒன்றிய செயலர் செல்லையன்,  தோழர்கள் மு.குமரிச் செல்வர், ம.செல்வராசு, சு.இராஜகோபால் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாருடைய கருத்து கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுடைய கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை களை பொதுமக்கள்  ஆர்வ முடன் வாங்கி படித்தனர்.


No comments:

Post a Comment