திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி (வயது 85) உடல் நலக்குறைவால் 27.9.2022 அன்று மறைவுற்றார். அவரது மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 28.9.2022 அன்று இரவு 8.00 மணியளவில் வேங்கூரிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தி, மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மாவட்டச் செயலாளர் இரா.மோகன்தாஸ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் உடனிருந்தனர்.
Friday, September 30, 2022
ஞா.ஆரோக்கியராஜ் தாயார் இருதயமேரி மறைவு: வீ.அன்புராஜ் மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment