பெரியார் கேட்கும் கேள்வி! (789) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (789)

கடவுள் இருக்கிறார் என்ற உறுதி எனக்கில்லை. ஏனெனில் அப்படிக் கடவுள் என்பதாக ஒன்று இருக் கும் பட்சத்தில் உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்துவதே அவரது லட்சியமாக இருக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment