கோட்டைப்பட்டினம் வர்த்தகர் சங்க தலைவர் எம்.முகமதுரபிக் விடுதலை சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட் டத்தலைவர் மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், சிபிஎம். ஒன்றிய செயலா ளர் கரு.இராமநாதன் (22-09-2022)
கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் அசன் முகைதீனைச் சந்தித்து மீனவர் பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசனை (22-09-2022)
கோட்டைப்பட்டினம் வர்த்தகர் சங்கத்தலைவர் முகமதுகானைச் சந்தித்து மீனவர் பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசனை (22-09-2022)
கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்அலியைச் சந்தித்து மீனவர் பாதுகாப்பு மாநாடு தொடர்பாக ஆலோசனை - விடுதலை சந்தா வழங்கினார்.
கோட்டைப்பட்டினம் ஜமாத் தில் மனிதநேய மக்கள் கட்சி மீன வர் அணி மாநில செயலாளர் செய் யது, மாவட்ட செயலாளர் அபுசா லிக்கூ, ஷாஜகான், எம்.எஸ்.ஆர். சாலிக் ஆகியோரை சந்தித்து மீனவர் பாதுகாப்பு மாநாடு குறித்து ஆலோசனை. உடன் மண்டலத் தலைவர் பெ.இராவணன், புதுக் கோட்டை மாவட்டத்தலைவர் மாரி முத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் ச.குமார், இரா.வெற்றிக்குமார், கழக தொழில் நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி. வில்வம் தஞ்சை மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, அலெக்சாண்டர் மாவட்டதுணைச்செயலாளர் அ.உத்திராபதி மணமேல்குடி லாவன்யா (22-09-2012).
ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ஜி.மோகன், செயலாளர் பி.மோகன், பொருளாளர் செல்லத்துரை ஆகி யோரை ஜெகதாப்பட்டினம் மீன வர் சங்க அலுவலகத்தில் சந்தித்து மீனவர் பாதுகாப்பு மாநாடு குறித்து ஆலோசனை. உடன் மண்டலத் தலைவர் பெ.இராவணன், புதுக் கோட்டை மாவட்டத்தலைவர் மாரி முத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் ச.குமார், இரா.வெற்றிக்குமார், கழக தொழில் நுட்ப அணிபொறுப்பாளர் வி.சி. வில்வம் தஞ்சை மாவட்ட செயலா ளர் அ.அருணகிரி, அலக்சாண்டர் மாவட்டதுணைச்செயலாளர் அ.உத்திராபதி மணமேல்குடி லாவண்யா (22-09-2012). ஜெகதாப் பட்டினத்தில் மீனவர் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கு மீனவர் சங்க கட்டுப்பாட்டில் உள்ள மேடை யுடன் கூடிய திடலை கழகத் தோழர்கள் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகளுடன் கழகப் பொறுப் பாளர்கள் பார்வையிட்டனர் (22.9.2022).
No comments:
Post a Comment